நாளுமொரு இறைவார்த்தை
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
![]() |
|
இணைந்து செபிப்போம்
முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம்
24வது வாரம் சனிக்கிழமை
|
|
![]() மத்தியதரைக்கடல் கூட்டத்தின் இறுதி நிகழ்வில் திருத்தந்தைமத்தியதரைக்கடல் பகுதியில் வாழும் மக்களுக்கான கூட்டத்தில் பங்கு கொள்ள கர்தினால் Aveline அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் நன்றி. இத்தாலியின் பாரி நகர் மற்றும் புளாரென்ஸ்க்குப்பின் தற்போது பிரான்சின் மர்செய்லில் கூடியுள்ளோம். எத்தனை துயர்கள்... [2023-09-23 21:54:50] ஹைட்டியில் வன்முறை அதிகரித்து வருகிறது - பேராயர் மெசிதோர்ஹைட்டி பகுதி மக்கள் தீவிர வன்முறை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு துயரமான சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்றும், வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹைட்டி படுகுழியின் விளிம்பில் உள்ள ஒரு நாடு என்றும் கூறியுள்ளார் பேராயர் Max Leroy... [2023-09-21 22:33:41] அமைதி தேடப்படாவிட்டால் உலகம் நெருக்கடிகளில் மூழ்கும்உக்ரைன் மீதான இரஷ்ய தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எழுந்த ஒட்டுமொத்த உலக ஒழுங்கையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், இந்தப் போர் நிறுத்தப்படாவிட்டால், அமைதித் தேடப்படாவிட்டால், முழு உலகமும் இன்னும் ஆழமான நெருக்கடிகளில் மூழ்கும் சூழல் உள்ளது... [2023-09-21 22:32:59] |
|
![]() இலங்கை மலையகத் தமிழர்களின் உரிமைக்கானப் போராட்டம்!இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையகத் தமிழர்கள் மீதான அந்நாட்டு அரசின் அணுகுமுறை அவமானத்துக்குரிய ஒன்றாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி Deepa Fernando மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களின் ஒரு சிறிய குழுவால்... [2023-08-20 00:24:40] தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம்ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக்கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான... [2023-07-18 00:20:04] |
|
![]() மரியன்னை மாநாட்டின் கனிகளாக விளைந்த செயல்பாடுகள்தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் என்ற மரியன்னையின் பாடலுக்கு ஏற்ப, மரியன்னை மாநாட்டின் கனிகளாக மணிப்பூர் மக்களுக்கு உதவியையும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆறுதலையும், அவர்களைப் பாதுகாப்போருக்கு உற்சாகத்தையும் அளித்து வருகின்றோம் என்று கூறினார் சென்னை பெசன்ட் நகர் அன்னை... [2023-09-09 23:00:07] மணிப்பூரில் தலையிட குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம்மணிப்பூர் மாநிலத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டிருக்கும் பிரிவினைவாத மோதல்களை முடிவுக்குக் கொணர இந்திய குடியரசுத் தலைவர் தலையிடவேண்டும் என விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளன வடகிழக்கு இந்தியாவின் கிறிஸ்தவ சபைகள். மணிப்பூரின் அண்டை மாநிலமான நாகாலாந்தின் 5 கிறிஸ்தவ சபைகள் இணைந்து... [2023-09-07 23:10:52] |
|
![]() சந்திப்பின் காலம் - தவக்காலம்இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14] எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG எது திருவருகைக்கால பரிசுதிருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39] எழுத்துருவாக்கம்: |
|
![]() நற்செய்தி பகிர்வும் குணமாக்கல் திருப்பலியும் - அருட்தந்தை.போல் றொபின்சன்2023-09-23கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது. |
|
![]() Life Of Jesus Christ2023-09-23வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது. |
|
![]() பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
|
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2023-09-23
“இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” (லூக்8:21)
இன்றைய சிறிய வழிச் செபம்
தவவாழ்வுதவவாழ்வு வாழ்ந்த இறைவா, இன்று தவம் செய்ய துணை செய்யும் ஆமென்
இன்றைய துதி
2023-09-23
நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் என தூய ஆவியை எமக்கு கொடுத்த இயேசுவே உம்மை துதிக்கிறேன் (மாற் 1:8)
திருப்பலி செபப்பாடல்கள்






