நாளுமொரு இறைவார்த்தை
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
![]() |
|
இணைந்து செபிப்போம்
முதலாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்காக் காலம் 1வது வாரம் வியாழக்கிழமை
|
|
![]() அமைதியின் திருத்தந்தையாகத் திகழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்.![]() கடவுளின் அரவணைப்பில் திருத்தந்தையின் ஆன்மாவை அர்ப்பணிப்போம்![]() திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைப்பதம் அடைந்தார்![]() திருத்தந்தையின் மறைவு குறித்த... [2025-04-21 22:53:57] |
|
![]() தடம் தந்த தகைமை - உமது திருவுளம் விண்ணுலகில்அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின் உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக! (மத் 6:10), என ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார் இயேசு. கடவுளை மறந்த மனித ஆட்சியே மண்ணில் நிலவியது. அதிகாரம், அடிமைத்துவம், ஆட்சி பிடித்தல், ஆதிக்கம்... [2025-01-07 07:33:38] கல்வி ஓர் அடிப்படை உரிமை, ஒரு சிலருக்கான சலுகை அல்லஇலங்கையின் தேயிலைத் தோட்டப் பணியாளர் சமூகத்தின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அவர்களுக்கான கல்வி வசதிகள் இன்மை, மற்றும், சமூக கலாச்சார பிரச்சனைகளை முன்வைக்கும் இரண்டு அறிக்கைகளை இலங்கை காரித்தாஸ் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது. தேயிலைத் தோட்டப்... [2024-10-23 00:59:04] |
|
![]() அன்னை ஓர் அதிசயம் - அதிசய பனிமாதா திருத்தலம், கள்ளிகுளம்இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது தெற்கு கள்ளிகுளம் பனிமாதா திருத்தலம். இது இந்தியாவின் முன்னணி அன்னைமரியின் ஆலயங்களில் ஒன்றாக உள்ளது. கள்ளிகுளம் கிராமத்தில் ஒரு காலத்தில் கள்ளிச்செடிகளும் முட்புதர்களும் மண்டிக் கிடந்தன. கள்ளிகுளத்தில் ஏறத்தாழ 1700ஆம் ஆண்டுவாக்கில்... [2025-01-11 00:09:54] இறையியலாளர் பணி. Felix Wilfred மறைவுக்கு ஆசிய திரு அவை இரங்கல்!ஆசியாவின் முன்னணி இறையியலாளர் 76 வயது நிரம்பிய அருள்பணியாளர் Felix Wilfred அவர்கள், ஜனவரி 7, இச்செவ்வாயன்று சென்னையில் பெருத்த மாரடைப்பால் இறைபதம் அடைந்தார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருள்பணியாளர் Wilfred ஒரு புகழ்பெற்ற இந்திய இறையியலாளர்... [2025-01-11 00:08:12] |
|
![]() சந்திப்பின் காலம் - தவக்காலம்இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14] எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG எது திருவருகைக்கால பரிசுதிருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39] எழுத்துருவாக்கம்: |
|
![]() ...es ist besser für dich, verstümmelt in das Leben zu gelangen2025-04-24கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது. |
|
![]() Cain and Abel2025-04-24வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது. |
|
![]() பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
|
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2025-04-24
கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.(யோவா20:8)
இன்றைய சிறிய வழிச் செபம்
செயல்செயல்கள் வழி புரிய வைத்த இறைவா, இன்று எமது செயலால் மற்றவர் நன்மையடையச் செய்தருளும் ஆமென்.
இன்றைய துதி
2025-04-24
சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? என்று உண்மைக்கு சான்று பகிர அழைப்பவரே உம்மை துதிக்கிறேன் (மத் 12:26)
திருப்பலி செபப்பாடல்கள்






