நாளுமொரு இறைவார்த்தை
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
![]() |
|
இணைந்து செபிப்போம்
முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 8வது வாரம் வெள்ளிக்கிழமை
|
|
![]() திருஅவையின் வருங்காலத்திற்கு குடும்பங்களின் நலவாழ்வுஉலகம் மற்றும் திருஅவையின் வருங்காலத்திற்கு குடும்பங்களின் நலவாழ்வு இன்றியமையாதது என்பதை மனதில் கொண்டவர்களாக உலகின் அனைத்துக் கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் ஆய்வு மையங்களிலும் குடும்பங்களின் மேய்ப்புப்பணி சார்ந்த ஆய்வுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகம் மற்றும் திருஅவையின்... [2023-05-30 22:43:53] டிஜிட்டல் உலகம் என்ற நெடுஞ்சாலையின் மேடுபள்ளங்கள்அனைத்தும் கணனி மயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வரும் நாம் அனைவரும் எவ்வாறு அன்புடன் கூடிய அக்கம்பக்கத்தினராக வாழும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க முடியும் என்பதை விளக்கி ஏடு ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீடச் சமூகத் தொடர்புத் துறை. ‘முழுமையான... [2023-05-30 22:42:43] நெருக்கடி நிலையில் ஆப்கானிஸ்தான் சிறார்ஆப்கானிஸ்தான் முழுவதும், ஏறக்குறைய 16 இலட்சம் சிறார் பசியுடன் எழுந்து பசியுடனே படுக்கைக்குச் செல்கிறார்கள் என்றும், சுத்தமான தண்ணீர் உணவு தங்குமிடமின்றி, வீடு, தெரு, வயல்கள், சுரங்கங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யப் பழகிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்... [2023-05-22 12:25:58] |
|
![]() படுகொலை செய்யப்பட்ட அருட்த்தந்தை கருணாரட்ணம் அடிகளார் இறப்பின் 15ம் ஆண்டு நினைவு
|
|
![]() மணிப்பூர் இனக்கலவரத்தால் 45,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அச்சம், நிச்சயமற்றத்தன்மை, நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியுணர்வு இன்னும் நீடிக்கிறது என்று கூறியுள்ளார் இம்பால் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Dominic Lumon. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் ஏறக்குறைய 60 பேர்... [2023-05-22 12:31:05] ஒடிசாவில் அன்னை மரியாவுக்குப் புதிய ஆலயம்!இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்த பயங்கரங்களின் பின்னணியில் கட்டப்பட்ட புனித மரியன்னை ஆலயம் சுகதபாடியின் உள்ளூர் இறைச்சமூகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியின் ஆதாரமாகச் செயல்படுகிறது என்று கூறினார் கட்டாக்-புவனேஸ்வர் மறைமாவட்டத்தின் முதன்மைகுரு பேரரருள்திரு பிரதோஷ் சந்திரன் நாயக் இம்மறைமாவட்டத்தில் புனித... [2023-05-22 12:28:40] |
|
![]() சந்திப்பின் காலம் - தவக்காலம்இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14] எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG எது திருவருகைக்கால பரிசுதிருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39] எழுத்துருவாக்கம்: |
|
![]() Chaplet of Divine Mercy in Song2023-06-02கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது. |
|
![]() Karol The man who became pope2023-06-02வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது. |
|
![]() பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
|
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2023-06-02
ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று’(மாற்12:11)
இன்றைய சிறிய வழிச் செபம்
பரலோகம்பரலோகத்தில் வாழும் இறைவா, இன்று பரலோக வாழ்விற்கு என்னை தகுதியாக்கி கொள்ள அருள்தாரும் ஆமென்
இன்றைய துதி
2023-06-02
நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள் என்று விளக்கங்கள் கொடுத்த இயேசுவே உம்மை துதிக்கிறேன் (மத் 15:10)
திருப்பலி செபப்பாடல்கள்






