நாளுமொரு இறைவார்த்தை
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
![]() |
|
இணைந்து செபிப்போம்
முதலாவது திருவழிபாடு ஆண்டு திருவருகைக்காலம் 1வது வாரம் சனிக்கிழமை
|
|
![]() போரால் இறக்கும் காசா குழந்தைகள்!உலகத் தலைவர்கள் இப்போதே போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும், உடைந்த அரசியலுக்கான விலையை இன்னும் அதிகமான குழந்தைகள் செலுத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் பாலஸ்தீன பகுதிக்கான Save the Children எனப்படும் உலகக் குழந்தைகள்... [2023-12-07 23:14:28] உலகின் 40 பணக்கார நாடுகளில் வறுமையில் வாடும் குழந்தைகள்!உலகின் 40 பணக்கார நாடுகளில் 5-இல் 1 குழந்தை வறுமையில் வாழ்கின்றது என்றும், பிரான்ஸ், ஐஸ்லாந்து, நார்வே, பிரித்தானிய ஐக்கிய அரசு, சுவிட்சர்லாந்து ஆகியவை 2014 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் குழந்தை வறுமையின் அதிகரிப்பை அனுபவித்துள்ளன என்றும்... [2023-12-06 22:33:15] அரேபிய அன்னை திருத்தலத்தின் வைர விழாவைக் கொண்டாடும் குவைத்!குவைத்தில் உள்ள கத்தோலிக்கச் சமூகம், அம்மண்ணில் கட்டப்பட்ட முதல் கத்தோலிக்கக் கோவிலும், Bahrain, Qatar மற்றும் Saudi Arabia ஆகிய வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய அப்போஸ்தலிக்க மறைவட்டத்தின் (Apostolic Vicariate) தாய்க்கோவிலுமான அரேபிய அன்னை ஆலயத்தின் 75-வது ஆண்டு... [2023-12-06 22:32:28] |
|
![]() இராஜபக்சேக்கள் குற்றவாளிகள் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் இலங்கையில் ஏற்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இராஜபக்சேக்கள் குற்றவாளிகள் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது யூகான் செய்தி நிறுவனம். இரண்டு முன்னாள் அரசுத்தலைவர்கள் உட்பட வலிமை வாய்ந்த இராஜபக்சே சகோதரர்கள் பொருளாதாரத்தை தவறாகக்... [2023-11-15 22:15:24] ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டங்கள்இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஈடுபடுபவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கான அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்றும் கூறியுள்ளார்... [2023-11-12 23:27:29] |
|
![]() அருள்பணியாளர்கள், துறவிகளுக்கான தேசிய கருத்தரங்குபெங்களூருவில் உள்ள புனித பேதுரு திருப்பீட இறையியல் கல்லூரி மற்றும் கலாச்சார கல்விக்கான ஆசிய மையம் இணைந்து டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவறத்தாருக்கான தேசிய கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்த உள்ளது. வருகின்ற டிசம்பர் மாதம் 4... [2023-11-13 23:10:56] வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் மூலவேருடன் தொடர்பிலிருக்கஉரோம் நகரில் வாழும் இந்தியர்கள், தங்கள் கலாச்சார மற்றும் தேசிய தனித்தன்மையை தொடர்ந்து காக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெர்ராவோ. இத்தாலியின் தலைநகர் உரோமில் வாழும் இந்திய அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள்... [2023-11-05 00:37:59] |
|
![]() சந்திப்பின் காலம் - தவக்காலம்இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14] எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG எது திருவருகைக்கால பரிசுதிருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39] எழுத்துருவாக்கம்: |
|
![]() கிறிஸ்மஸ் பாடல்கள்2023-12-09கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது. |
|
![]() உன்னை சாத்தான் தேடுகிறான்2023-12-09வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது. |
|
![]() பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
|
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2023-12-09
“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்”(லூக்1:38)
இன்றைய சிறிய வழிச் செபம்
மன்றம்மக்கள் மன்றத்தில் புகழ் பெற்ற இறைவா, இன்று எளிய மன்றங்கள் வழி உம்மை புகழ மனம் தாரும் ஆமென்
இன்றைய துதி
2023-12-09
வேறு சிலர், “இவர் எலியா” என்றனர். மற்றும் சிலர், “ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே” என உம் வழியாக இறைவாக்கினரை நினைவு படுத்திக்கொள்ளவும் செய்த இயேசுவே உம்மை துதிக்கிறேன் (மாற் 6:15)
திருப்பலி செபப்பாடல்கள்






