நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
(மத்தேயு 28:19)
பாவமன்னிப்பு
தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது: அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார்.
(நீதிமொழிகள் 28:13)
நற்கருணை
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
(1 கொரிந்தியர் 11:26)
உறுதிப்பூசுதல்
பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.
(திருத்தூதர்பணி 8:17)
குருத்துவம்
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
(லூக்கா 22:19)
திருமணம்
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
(மத்தேயு 19:6)
நோயிற்பூசுதல்
உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்.
(யாக்கோபு 5:14)
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று
ஆம் ஆண்டு
ஆம் நாள்
. இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.
முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம்
2வது வாரம் வெள்ளிக்கிழமை 2021-01-22
ஆண்டவரே இயேசுவே!
இஸ்ரயேலை உண்டாக்கிய தந்தையாகிய உம்மைப் பேற்றுகின்றேன். சீயோனின் மக்களினங்களின் ஆண்டவரே! உம்மை வாழ்த்துகின்றேன். ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொண்ட தயவிற்கு நன்றி கூறுகின்றேன். தாழ்நிலையிலுள்ள எனக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்தியவரை மகிமைப் படுத்துகின்றேன். “இனிமேல் எவரும் ஆண்டவரை அறிந்து கொள்ளும்” எனத் தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரிகளுக்கோ கற்றுத் தரமாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர்வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர்” என்று, இன்றைய இறைவார்த்தையில் வாசிக்கின்றேன். உம்மை நான் அறிந்து கொள்ள எனக்கு இந்த நாளில் மெய்யறிவு தாரும். தூய ஆவியானவர் வரும்போது அவர் உங்களை முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்” என, வாக்குத் தந்தவரே! என்னிலும் உமது தூய ஆவியை நிறைவாய் பொழிந்து முழு உண்மையின் பாதையில் வழிநடத்தும். குற்றங்களையும் போலியான செயல்களையும் அறிந்து அவற்றை நாடாமலும், அவற்றை விரும்பாமலும் வாழ வரம் தாரும். ஆண்டவரே இயேசுவே! என்னை மற்றவர்கள் வெறுத்து ஒதுக்கும் போது மனம் சோர்ந்து போகாமல் தனிமையில் உம்மை ஸ்துதிக்கவும், அதனால் உம்மில் மகிழ்ந்து பேருவகை கொள்ளும் மனதையும் என்னில் உருவாக்கும். விண்ணுலகில் எனக்குக் கிடைக்கப்போகும் கைமாறுக்காக விசுவாசத்துடன் காத்திருக்கும் மனதையும் என்னுள் உருவாக்கும். இன்றைய நாளில் என்னோடு இருந்து எனக்கு அறிவு புகட்டி நான் நடக்க வேண்டிய வழிகளைக் காற்றுத்தர வேண்டும் என்றும், நீதியும் உண்மையும் நிறைந்த பாதையில் நடத்த வேண்டும் என்றும், வாழ்வும் வழியும் உண்மையுமான இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன்.ஆமென்
கிறிஸ்மஸ் காலத்தில் நாம் பார்த்த, மற்றும், கேட்ட நற்செய்திகளை உலகறியச் செய்யவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 09, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தி வழியாக, அழைப்பு விடுத்துள்ளார்.
“கிறிஸ்மஸ் காலம் கடந்துகொண்டிருக்கிறது. ஆயினும், நாம், குடும்ப... [2021-01-10 00:41:19]
சனவரி 07, இவ்வியாழனன்று இறைபதம் சேர்ந்த, சுவிட்சர்லாந்து நாட்டு கர்தினால் Henri Schwery அவர்களின் ஆன்மா நிறையமைதி அடைய, தான் செபிப்பதாகவும், அவரது பிரிவால் துயருறும் அனைவருடனும் தன் அருகாமையைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Sion மறைமாவட்ட ஆயர்... [2021-01-10 00:36:55]
“படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?” (மத் 19:4).
கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். (தொ.நூ. 2:24) (அன்பின் மகிழ்வு... [2021-01-09 00:30:10]
அமரத்துவமடைந்த மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரும், யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் ஆரம்பிக்கப்படும் முன்னைய காலப்பகுதிகளில் யேர்மனியில் சில நகரங்களில் தமிழ் திருப்பலிகளை நடாத்தி புலம்பெயர் தமிழ் மக்களின் ஆன்மீக தாகத்தை அன்றைய காலப்பகுதியில் தீர்த்தவருமான அருட்தந்தை
சிறந்ததொரு சமூகநலத்... [2020-08-13 22:55:56]
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களின் இறைநம்பிக்கையின் மற்றுமொரு பரிமாணமாக வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு 01.08.2020 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபின்... [2020-08-13 22:44:36]
அமைதிக்குலைவை ஏற்படுத்தினார் என்று, அநியாயமாக குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த அக்டோபர் 9ம் தேதியிலிருந்து மும்பையின் Taloja மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கும், 83 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதற்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்... [2021-01-10 00:30:13]
நம் இதயங்களில் நம்பிக்கையும், நம் கண்களில் இலக்குத்தெளிவும், நம் கரங்களில் மற்றவர் கரங்களின் உடனிருப்பும் இருந்தால், புதிய 2021ம் ஆண்டை இனிய ஆண்டாக நம்மால் மாற்றமுடியும் என்று, தமிழக ஆயர்களின் புத்தாண்டு செய்தி கூறுகிறது.
தமிழக ஆயர் பேரவையின் தலைவரான, மதுரை... [2021-01-04 00:53:08]
திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம்.
இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம்.
நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம்.
படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]
கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள்,
கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும்.
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.
David Vs Goliath
2021-01-22
வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள்,
திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக
வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும்
கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின்
மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje)
என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள்.
திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு
மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும்
தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம்,
எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
2020-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! நான் உங்களை அமைதி வழங்கும் இயேசு பாலனிடம் எடுத்துச் செல்கிறேன். அவரே உங்களோடு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பவர். எனது அன்பான பிள்ளைகளே, உங்களது ஆழமான விசுவாசம் அழிந்துபோக, மற்றும் சிறப்பான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை தளர்ந்து செல்ல அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வேளையிலும் விசுவாசத்தின் சாட்சிகளாக இருக்க நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். ஆகவேதான் நான் இயேசுவோடு இங்கு வந்துள்ளேன். இதன்மூலம் அவர் தனது அமைதியின்...
2020-09-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! நான் நீண்ட காலமாக உங்களுடன் உள்ளேன், ஏனென்றால் நான் இருக்கும்போது கடவுளின் அன்பு மேலும் அதிகமாக உள்ளது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை அழைக்கிறேன், இறைவனிடமும் செபத்திலும் திரும்பி வாருங்கள். அன்பே உங்கள் வாழ்வின் அளவீடாக இருக்கட்டும்இ மறக்காதீர்கள் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபமும் ஒறுத்தலும் உங்களிலும், உங்களைச் சுற்றியும் அதிசயங்களை நிகழ்த்தட்டும். நீங்கள் செயற்படுத்தும் அனைத்தும்இ கடவுளைப் புகழ்வதாக இருக்கட்டும், அத்துடன் வானகத்திலிருந்து உங்கள்...
2020-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! இது இரக்கத்தின் காலம். நான் உங்களுடன் இருப்பதுடன் நான் உங்களை மீண்டும் புதிதாக அழைக்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபங்கள் உங்களுக்கு மகிழ்வைத்தரும் வரை கடவுளிடமும் செபத்திற்கும் திரும்பி வாருங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் வாழ்வில் நீங்கள் தனிப்பட்ட முறையில் மனம் திரும்புவதுடன் மாற்றங்கள் நன்மைகளைத் தரும்வரை நல்ல எதிர்காலமோ அல்லது அமைதியோ கிடைக்காது. தீயவை முடிவுக்கு வரட்டும் சமாதானம் உங்கள் இதயத்திலும் உலகத்திலும் நிரம்பட்டும்....
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2021-01-22
இன்றைய சிறிய வழிச் செபம்
தாங்கும் தரணியை தாங்கும் இறைவா, இன்று தாங்க முடியா சோதனையை அகற்றும் ஆமென்
இன்றைய துதி
2021-01-22
.திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன் எனறு நிறைவேற்றுபவரே உம்மை துதிக்கிறேன் (மத்5:17)
ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல்
முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.
உங்கள் Email முகவரி
திருப்பலி செபப்பாடல்கள்
பயனடைந்தோர்
புனித கன்னி மரியாள்
இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)
இறைவாக்குத்தத்தம்
உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)
இறைசித்தம்
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)
திருத்தந்தை
பிரான்சிஸ்
இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத்தேயு 16:18)
பரிசுத்த ஆவி
நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)
பரிசுத்த ஆவி
ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)
இறைவாக்குத்தத்தம்
எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்:
என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள். (நீதிமொழிகள் 8:17)
நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (எசாயா 53:5)