நாளுமொரு இறைவார்த்தை
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
![]() |
|
இணைந்து செபிப்போம்
திருவழிபாடு ஆண்டு - A பொதுக்காலம் 5வது வாரம் ஞாயிற்றுக்கிழமை
|
|
![]() தென்சூடானை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை கின்சாசாவிலிருந்து புறப்பட்டு தென்சூடானின் ஜூபாவை நோக்கிப் பயணமானத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் சூடானின் ஜூபா பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் நண்பகல் 3.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை... [2023-02-03 23:05:59] உள்ளங்கையின் விரல்களைப் போல ஒன்றித்திருங்கள் : திருத்தந்தைபிப்ரவரி 02, இவ்வியாழனன்று, காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகர் கின்ஷாசாவிலுள்ள மறைசாட்சியர் அரங்கில் இளையோர் மற்றும் மறைக்கல்வியாளர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை. அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, இப்போது சிறிது நேரம், என்னைப் பார்க்காமல் உங்கள் கைகளைப்... [2023-02-03 23:00:43] அமைதிக்காகத் தீவிரமாக உழைக்க வேண்டும் : திருத்தந்தைமனிதர்களிடையே அமைதி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைத்துள்ளதால், அதற்காக நாம் துரிதமாக உழைக்க வேண்டும் என்றும், கடவுளிடம் உருக்கமாக மன்றாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அனைத்துலக ஐரோப்பிய ஆய்வுகள் நிறுவனத்தின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு... [2023-01-28 21:10:44] |
|
![]() சுதந்திர தினத்தில் கோழிகள் மற்றும் முட்டைகளுடன் படையெடுக்கத் தயாராகும் குழுவினர்முடியாவிட்டால், கோழி மற்றும் முட்டைகளுடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அணிவகுத்துச் செல்வோம் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 75ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதிக்குள் தற்போதைய முட்டை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், இல்லையெனில் கோழிகள்... [2023-01-27 22:31:53] அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசுத்தலைவரிடம் விண்ணப்பம்அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், மற்றும் தமிழர்களிடமிருந்து இராணுவத்தால் பறிக்கப்பட்ட நிலங்கள் திருப்பித் தரப்படவேண்டும் என கோரிக்கை பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க உதவவேண்டும் என யாழ்ப்பாணம் பகுதிக்கு பொங்கல் கொண்டாட வந்த இலங்கை அரசுத்தலைவரிடம் பொதுமக்கள் விண்ணப்பம்... [2023-01-17 07:36:37] |
|
![]() 74ஆவது இந்திய குடியரசு நாள் - மேஜர் திரு ராபர்ட்மன்னர் இறந்த பிறகு அவருக்கு மகனாக இருக்கும் இளவரசன் மன்னர் ஆக பொறுப்பேற்று ஆட்சி நடத்தும் மன்னராட்சி முறை உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து வந்தது. இந்த மன்னர் ஆட்சி முறையில் பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே... [2023-01-27 21:15:47] வாரம் ஓர் அலசல் – திருவள்ளுவர்நாள் மற்றும் ஜல்லிக்கட்டு1971ஆம் ஆண்டு முதல் தை மாதம் 2ஆம் நாள் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இரண்டடியில் ஏழடி சீர் படைத்து மனித குலத்தை ஏற்றம் பெறச் செய்தவர், அறம்,பொருள்,இன்பம் என்ற மூன்று இயல்களையும், சுவை குன்றாது பகிர்ந்தளித்தர் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.... [2023-01-16 22:31:37] |
|
![]() சந்திப்பின் காலம் - தவக்காலம்இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14] எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG எது திருவருகைக்கால பரிசுதிருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39] எழுத்துருவாக்கம்: |
|
![]() 5th Sunday Odinara Time ஞாயிறு வாசக விளக்கம், by எமில்டா சதீஸ், வனயா றொபேட், ஜோன் பிறிற்ரோ2023-02-05கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது. |
|
![]() இயேசுவின் கதை2023-02-05வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது. |
|
![]() பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
|
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2023-02-05
பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்(எசா58:10)
இன்றைய சிறிய வழிச் செபம்
புகலிடம்புகலிடமாக வசிக்கும் இறைவா, இன்று புகலிடத்தை மற்றவரோடு பகிர்ந்திட வரம் தாரும் ஆமென்
இன்றைய துதி
2023-02-05
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்று செபிக்க கற்றுத்தருபவரே உம்மை துதிக்கிறேன் (மத்5:44)
திருப்பலி செபப்பாடல்கள்






