நாளுமொரு இறைவார்த்தை
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
|
|
இணைந்து செபிப்போம்
முதலாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 6வது வாரம் வியாழக்கிழமை
|
|
புனித வெள்ளி சிலுவைப் பாதை சிந்தனைகளை வழங்கும் திருத்தந்தைஇவ்வாண்டு, புனித வெள்ளியன்று, உரோமை கொலோசியத்தில் நிகழவிருக்கும் திருச்சிலுவைப் பாதை சிந்தனைகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்க முடிவு செய்திருப்பதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது. மார்ச் 26, இச்செவ்வாயன்று, வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்தத் தகவலை தெரிவித்துள்ள திருப்பீடச் செய்தித்... [2024-03-27 23:48:21] "கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்" அறிவுரை மடலின் ஐந்தாம் ஆண்டு"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்" என்ற திருத்தூது அறிவுரை மடலானது ஒன்றிணைந்துப் பயணிக்க விரும்பும் திருஅவையின் பலன் என்றும், உரையாடல், செவிசாய்த்தல், கடவுளின் திருவுளத்தைத் தெளிந்து தேர்தல் போன்றவற்றைப் பகுத்தறிய உதவுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். "கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்"... [2024-03-26 23:23:35] வடக்கு காசாவை நெருங்கும் பஞ்சத்தினால் பாதிக்கப்படும் சிறார்வடக்கு காசாவில் பஞ்சம் நெருங்கி வந்துவிட்டது என்றும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக பல குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் தலைமை இயக்குனர் கேத்தரின் ரூஸ்ஸல். மார்ச் 25 திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு... [2024-03-26 23:21:34] |
|
காவல்துறை அதிகாரி நியமனத்திற்கு கர்தினால் இரஞ்சித் எதிர்ப்பு!இலங்கையில் 2019-ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ஒருவரை அந்நாட்டின் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக நியமித்ததற்கு எதிராகக் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக யூகான் செய்தி... [2024-03-14 22:51:51] இலங்கையின் இரத்னபுரா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்இலங்கையின் இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயர் கிளீட்டஸ் சந்திரசிரி பெரெரா அவர்கள் பணி ஓய்வு பெறுவதை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரை நியமித்துள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிவரும் 76 வயதான ஆயர் கிளீட்டஸ்... [2024-03-05 22:42:47] |
|
யானைத் தாக்குதல்கள் குறித்து இந்தியத் தலத்திருஅவை கவலை!இந்தியாவின் கேராளாவில் யானைத் தாக்குதல்கள் அதிகரித்துவரும் வேளை, சிலர் மனிதர்களை விட காட்டு விலங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பேராயர் Raphael Thattil அவர்கள் கருத்துத் தெரிவித்ததாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம். மார்ச் 24, இஞ்ஞாயிறன்று, கேரளாவின் வயநாடு... [2024-03-27 23:46:51] இந்தியாவில் 11 மாநிலங்களில் கிறிஸ்தவம் பெரிதும் துயருறுகிறது!அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பான்மையான இந்திய மாநிலங்கள் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றன என்று தெற்காசிய நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள் குறித்த அண்மைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம். மார்ச் 21,... [2024-03-24 00:08:30] |
|
சந்திப்பின் காலம் - தவக்காலம்இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14] எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG எது திருவருகைக்கால பரிசுதிருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39] எழுத்துருவாக்கம்: |
|
தவக்கால சிந்தனையும் பாடலும்:-33- உயிரளிப்பவர் ஆண்டவர்2024-03-28கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது. |
|
The Bible 2013 | Tagalog Dubbed2024-03-28வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது. |
|
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
|
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2024-03-28
இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்(மத்26:27)
இன்றைய சிறிய வழிச் செபம்
சுயநலம்சுயநலம் நீக்கிய இறைவா, இன்று சுயநல அன்பை கடந்து சென்று மற்றவருக்கு அன்பை செலுத்த அற்புதம் செய்யும் ஆமென்.